அரூரில் சிறு வியாபாரிகள் முன்னேற்ற பேரவை சார்பாக 20 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய மாவட்ட அமைப்பு செயலாளர்

அரூரில் சிறு வியாபாரிகள் முன்னேற்ற பேரவை சார்பாக 20 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய மாவட்ட அமைப்பு செயலாளர்


தர்மபுரி மாவட்டம் அரூரில் 144


தடையால் வாழ்வாதார இன்றியும். வேலைவாய்ப்பின்மை யால் உணவுப்பொருட்கள் இன்றியும் தவித்து வந்த 20 குடும்பங்களுக்கு தமிழக சிறு வியாபாரிகள் முன்னேற்ற பேரவை தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் திருமுருகன் அவர்கள் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 500 மதிப்புள்ள அரிசி அஞ்சு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு அரை கிலோ எண்ணெய் ஒரு லிட்டர் ஆகிய உணவு பொருட்களை 20 ஏழை குடும்பங்களுக்கு வழங்கினார்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image