கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்பிரபு அவர்களின் சொந்த செலவில் 1500 ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களின் சொந்த செலவில் தியாகதுருவம் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவைத் தொழிலாளர்கள் முடி திருத்துவோர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் டாட்டா ஏசி ஓட்டுனர்கள் உட்பட 1500 தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உட்பட்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார் இதில் தியாகதுருவம் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஒன்றிய துணை செயலாளர் ராஜவேலு நகர நிர்வாகி வேல்தம்பி நகர அவைத்தலைவர் ஐய்யம்பெருமாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல் ராஜேந்திரன் மாவட்ட நிர்வாகி சீனிவாசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலாவதி கதிர்வேல் குமார் பாலகிருஷ்ணன் இதய கண்ணன் முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷ் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் இயக்குனர் மணிவண்ணன் அதிமுக நிர்வாகிகள் ரமேஷ் மூர்த்தி செல்வம் ஜெயபால்சின்னதுரை உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்