கடலூரில் டாஸ்மாக் கடைகளில் கலர் ஜெராக்ஸ் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது

கடலூரில் டாஸ்மாக் கடைகளில் கலர் ஜெராக்ஸ் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது


 


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முலுவதும் 144 தடைபிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்த பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டது.
இதை தொடர்ந்து 
கடலூரில் காலை 7 மணி மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர்.அவர்களுக்கு டாஸ்மாக் கடையின் சார்பாக 500 டோக்கன்கள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து  அடுத்து சில மது பிரியர்கள் போலி டோக்கன்கள்(கலர் ஜெராக்ஸ் ) அச்சடித்து மது வாங்க வந்தனர் இதனை அறிந்த காவல்துறையினர் 15க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து எங்கு அச்சு அடித்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image