திண்டுக்கல்லில் நலிவடைந்த  140    கூலித்    தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில்   நிவாரண பொருட்களை   வனத்துறை   அமைச்சர்  திண்டுக்கல்    சீனிவாசன்   வழங்கினார்.


திண்டுக்கல்லில் நலிவடைந்த  140    கூலித்    தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில்   நிவாரண பொருட்களை   வனத்துறை   அமைச்சர்  திண்டுக்கல்    சீனிவாசன்   வழங்கினார்.


 



சமூகத்தில்  நலிவடைந்த  மற்றும் 144 தடை உத்தரவால்  வேலை வாய்ப்பு இழந்து  வாடும்   மக்களுக்கு   உதவிடும்  வகையில்  திண்டுக்கல்   தோமையார்புரம்  ,  ஆரோக்கிய மாதா  தெரு  ,   கோவிந்தாபுரம் ,   பூச்சி நாயக்கன்பட்டி  ஆகிய   பகுதிகளில்  உள்ள  தினக்கூலி     தொழிலாளர்களுக்கு    திண்டுக்கல்  காஸ்மாஸ்  லயன்ஸ்  சங்கம்   சார்பில்   அரிசி ,   பருப்பு ,  காய்கறி  , மளிகை    சாமான்கள்   ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி    திண்டுக்கல் சலங்கை ஒலி நாட்டிய பள்ளி  அரங்கில்    நடைபெற்றது.     இதில்   தமிழக வனத்துறை   அமைச்சர்     திண்டுக்கல் சீனிவாசன்   கலந்து   கொண்டு  140  கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை   வழங்கினார்.     இதில்  அதிமுக மாவட்ட   செயலாளர்     மருதராஜ்  ,  மத்திய கூட்டுறவு   ஒன்றிய    தலைவர்   ராஜ்மோகன்   ,   நகர கூட்டுறவு   தலைவர்    பிரேம்  ( எ)  வீர மார்பன் , நிகழ்ச்சி   ஒருங்கிணைப்பாளராக புரவலர் திபூர்சியஸ்   ,   திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ்  சங்க தலைவர்    சிவா  ,  செயலாளர்   பாரதிமுருகன் , இணைச் செயலாளர்   விஜயகுமார்  , பொருளாளர்    மூர்த்தி ,   2020 - 2021 ஆண்டிற்கான    தலைவர்   குணா  செயலாளர்கள் சேவியர் ,   இ.பி. முத்தையா ,  பகுதி  செயலாளர்  சுப்பிரமணி  மற்றும்   பலர்   கலந்து    கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image