மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்அதிபர் வீரவிஸ்வாமித்திரன்சார்பில் பண்ருட்டி புகைப்படகலைஞர்கள் 120 பேருக்குநிவாரணம்உதவி வழங்கப்பட்டது

மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சார்பில்


பண்ருட்டி புகைப்படகலைஞர்கள்
120 பேருக்குநிவாரணம்உதவி வழங்கப்பட்டது


 


பண்ருட்டி - மே-6,


மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சார்பில்


கடலூர் கலெக்டர், பண்ருட்டிதாசில்தார் ஆகியோர் அனு மதி பெற்று பண்ருட்டியில் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழாஇன்றுநடந்தது


நிகழ்ச்சியில் தொழில் அதிபர்
வீரவிஸ்வாமித்திரன்சகோதரர்மூத்த புகைபட கலைஞர்கள் ஓம் முருகா, வி.எம்.கேஷ் யூஸ் துணை மேலாளர் கீழக்குப்பம் சவுரி ராஜன் ஆகியோர்கலந்துகொண்டுநிவாரண உதவிளை வழங்கினார்.


புகைப்பட கலைஞர் சங்க மூத்த தலைவர்கள் ஜோதி ஸ்டூடியோ புத்தன், காமராஜ்,வைஷ்ணவி டிஜிட்டல் பிரஸ்  அதிபர் சுரேஷ்பாபு சங்கதலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image