சீடு தொண்டு நிறுவனம்  சார்பில்பனிக்கன்குப்பத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு  சுமார் 100 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது

சீடு தொண்டு நிறுவனம்  சார்பில்பனிக்கன்குப்பத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு  சுமார் 100 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது


கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வறுமையில் சிரமப்பட்டு வருபவர்களுக்கு சீடு தொண்டு நிறுவனம்  சார்பில்   பொதுமக்களுக்கு உதவும் வகையில்


 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு  சுமார் 100 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் ஆகியவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது


இதில் சிலம்பரசன் பிரபு முரளி நரேஷ் கண்ணன்   வேலு மணிவண்ணன் மற்றும் சீடு தொண்டு நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image