உணவு கேட்டு முகநூலில் பதிவிட்ட பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ அமைப்பு


 


 


 


திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டிலேயே இருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களுக்கு மளிகை உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் முகநூலில் பதிவிட்டது அடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தனியார் அமைப்பு (ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) சார்பில் ஏழை , எளிய மக்களுக்கு தினமும் 500 நபர்களுக்கு உணவு, குடிநீர், 5 கிலோ அரிசி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த உதவிகள் வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் நிர்வாக இயக்குநர் குளோபல் பூபதி வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image