கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி துப்புறவு பணியாளர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டது 

கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி துப்புறவு பணியாளர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டது 



கொரானா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உதவும் வகையில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி துப்புறவு பணியாளர்களுக்கு கவச உடைவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநகராட்சி உதவி ஆனைணயாளர்  வாசுக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூரில் செயல்பட்டுவரும் கோவை டிபார்ட்மெண்ட ஸ்டோர்ஸ் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு கவச உடை வழங்கப்பட்டது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image