பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்பண்ணுருட்டி பூங்குணம் சூரக்குப்பம் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்பண்ணுருட்டி பூங்குணம் சூரக்குப்பம் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது


 


பண்ணுருட்டி பூங்குணம் சூரக்குப்பம் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்பது பேருக்கு இன்று காலை 28-4-2020  பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்கள் பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஜோதிடர் சிவக்குமார் குருஜி ஆகியோர் முன்னிலை யில் உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கவிதை கணேசன் பொருளாளர் வினோத் து.தலைவர் லட்சுமி பள்ளி கிருஷ்ணமூர்த்தி மு.த.கிருஷ்ணமூர்த்தி நாயனார் திருக்குமரன் பாலசுப்பிரமணியன் து.தலைவர் மலையப்பன் இளையராஜா ராஜேந்திரன் சுந்தர் சதீஷ் தமிழரசன் மணியரசன் வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image