நூறு ரூபாய்க்கு பத்து வகையான காய்கறி தொகுப்பினை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

நூறு ரூபாய்க்கு பத்து வகையான காய்கறி தொகுப்பினை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்


 


திண்டிவனம் ஏப்ரல்-4
திண்டிவனம் நகராட்சியில் இன்று நூறு ரூபாய்க்கு பத்துவகையான காய்கறிகள் கொண்ட தொகுப்பினை போது மக்களுக்கு வழங்கி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார் மேலும் இந்த காய்கறி தொகுப்பினை ஊரடங்கை மீறி மக்கள் அதிகம் நடமாடுவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ்,டிஎஸ்பி கனகேஸ்வரி, பொறியாளர் பவுல் செல்வம் பணி ஆய்வாளர் ஆரோக்கியமகிமைநாதன், உதவி பொறியாளர் தேவநாதன், நகர அமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image