துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் வடக்கு போலீசார் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் அரிசி வழங்கி கௌரவித்தனர்.

துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் வடக்கு போலீசார் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் அரிசி வழங்கி கௌரவித்தனர்.



திருப்பூர் மாநகர் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் செய்து வரும் பணியை கௌரவிக்கும் விதமாக உதவி ஆணையர் வெற்றிவேந்தன் தலைமையிலான திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீசார் 30 துப்புரவு பணியாளர்களுக்கு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சால்வை அணிவித்து கௌரவித்தனர் மேலும் அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் முப்பது பேருக்கும் வழங்கினர் இந்த நிகழ்ச்சியின்போது சமூக இடைவெளி விட்டு அனைவரும் பங்கேற்று சமூக இடைவெளியை அவசியத்தையும் உணர்த்தினர்.


Popular posts
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
ஸ்காமெட் & ஏற்றுமதி கட்டுப்பாடு இணக்கம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஜிஎஃப்டி நடத்தியது
Image
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image