கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது..  நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை தீனதயாளன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.. 
நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை தீனதயாளன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்


 


 


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.. 
நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. தெய்வாணை தீனதயாளன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் திரு. தங்க. சரவணன் அவர்கள் வரவேற்றார். 
 தலைமை ஆசிரியர் திரு. மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.  டாக்டர். அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள்  மாணவர்களான
 திரு. ஆனந்த செல்வம், வழக்குரைஞர்கள்
திரு. சுரேஷ், திரு. மணிகண்டன், ஆசிரியர்கள் திரு.அய்யாசாமி,திரு. மணிகண்டன்
திரு.  சுந்தரமூர்த்தி, ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மின்துறை ஊழியர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு  அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்கள்.. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image