தூய்மை காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை வழங்கினார்

தூய்மை காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை வழங்கினார்


 


செங்கம்,ஏப் 21- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், பலாமருத்தூர், மேல்சிலம்படி, தென்மலைஅத்திப்பட்டு, கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் ஆகிய ஆறு ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக இலவச மளிகை தொகுப்புகளை வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் கேசவன் காலி ஊராட்சி மன்ற தலைவி சந்தியா கழக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். இவர்களுடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சக்திவேல் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் பங்கேற்று நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image