திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை.


திண்டிவனம் ஏப்ரல்-1 
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திண்டிவனத்தில் ஊரடங்கை மக்கள் எவ்வாறு முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கிடங்கல்-2,ரோஷனை பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் நகரில் உள்ள காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேறு மாற்று இடத்திற்கு கடைகளை மாற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை,எஸ்.பி ஜெயக்குமார், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் அனு, வட்டாச்சியர் ராஜசேகர், ஆணையர் ஸ்ரீபிரகாஷ்,வானூர் தொகுதி எம்எல்ஏ சக்கரபாணி,டிஎஸ்பி கனகேஸ்வரி மற்றும் பொறியாளர் பவுல் செல்வம், துப்புரவு அலுவலர் (பொ) தேவநாதன் நகராட்சி துப்புரவு அலுவலர் தேவநாதன்,நகர அமைப்பு ஆய்வர் கோகுலகிருஷ்ணன். பணி ஆய்வர் ஆரோக்கியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image