அகில இந்திய பொதுச்செயலாளர் க.ஆ.சாம்பசிவம் அவர்கள் முக்கிய அறிக்கை

அகில இந்திய பொதுச்செயலாளர்
க.ஆ.சாம்பசிவம்
அவர்கள் முக்கிய அறிக்கை


தமிழ்நாடு முதலமைச்சர்
மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி.பழனிச்சாமி
தமிழ் நாடு துணை முதல்வர்
மதிப்பிற்குரிய
திரு.O.பன்னீர்செல்வம்


 அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள் என்னவென்றால் அரசு அறிவித்த 1000 ரூபாய்  மக்களுக்கு பற்றாக்குறைகளை தீர்க்குமா என்றால்?
 இல்லை 
மக்களுக்கு பற்றாக்குறையாக தான் உள்ளன எனவே தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி 10000 ரூபாய் பயனாளிகளின்  வங்கி கணக்கில் செலுத்துமாறு  பணிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.
நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் அரிசி பருப்பு சர்க்கரை சமையல் எண்ணெய் அனைத்தும் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்ற ஊடகங்கள் மூலமாக தெரிகிறது அவரவர்களின் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் நகராட்சி நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மூலமாக வீட்டிற்கே சேரும்படி செய்தால் அவர்கள் ஏன் வெளியில் திரிவார்கள் அதையும் மீறி வெளியில் வந்தாள் கடுமையான நடவடிக்கை 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் படி அரசு நடவடிக்கை எடுக்கலாம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் ஒன்று கூடுகிறார்கள் இதனால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது அரசு இதில் முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இது மக்களுக்கான அரசு மக்களை காக்கவே இந்த அரசு அதனால் மக்கள் பணியை மகேசன் பணியாக நினைத்து  இந்த கொடிய கொரேனா விலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்


என்றும் மக்கள் பணியில்


க ஆ சாம்பசிவம்
அகில இந்திய பொதுச்செயலாளர்


அகில இந்திய பாட்டாளி சமத்துவ மக்கள் கழகம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image