மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனர்
p.வீரவிஸ்வாமித்திரன் மற்றும் நாட்டுகோட்டை செட்டியார் சரவணன் அண்ணாமலை அவர்கள் சார்பில் பல்வேறு தரப்பு மக்களுக்கு
நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது
உலகம்முழுவதும் வேகமாக பரவிவரும்கொடிய கொரோனாவைரஸ்
பரவலால்144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் உணவின்றி தவிர்ப்பதைமனதில் கொண்டு
பல்வேறுதரப்புமக்களுக்கு நிவாரணஉதவிகளை மருங்கூர் வி.எம்.கேஷ்யூஸ்
நிறுவனர் p.வீரவிஸ்வாமித்திரன் மற்றும்நாட்டுகோட்டை செட்டியார் சரவணன் அண்ணாமலை அவர்கள்
வழங்கிவருகிறார்கள்தொடர்ச்சியாக
மருங்கூர்வி.எம்.கேஷ்யூஸ் நிறுவனத்தில்
மருங்கூர் கிராம
தூய்மைகாவலர்கள்,டேங்கஆப்ரேட்டர்கள். ஆதிதிராவிடர்,சலவை தொழிலாளர்
முடித்திருத்துவோர்,வீடு, நிலம் அற்ற
ஏழைகூலிதொழிலாளர்கள் உள்ளிட்ட
5000பேருக்கு நலத்திட்ட உதவிகளை
பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டுநாகராஜன்
பண்ருட்டி தாசில்தார்உதயகுமார்
ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
நலத்திட்ட உதவிகளை பெற்ற பொதுமக்கள் மனமார சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்தனர்