சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்ட் ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம்கண்காணிப்பு.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்ட் ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம்கண்காணிப்பு.



தேவகோட்டை , ஏப்.23- கொரோனாவைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுவதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் அதையும் மீறி சிலர் நடமாடி வருபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள் இந்நிலையில் தேவகோட்டை மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க சிவகங்கை எஸ்.பி. உத்தரவுபடிதேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் தலைமையில் 2 ட்ரோன்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் போது நகர காவல் ஆய்வாளர் பேபி உமா, காவல் துணை ஆய்வாளர்கள் மருது, மீனாட்சி சுந்தரம், ராஜ்கமல், திருமுருகன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image