திருப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் போதிய வசதிகளின்றி இருட்டில் அமர்ந்திருக்கும் அவலம்.

திருப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் போதிய வசதிகளின்றி இருட்டில் அமர்ந்திருக்கும் அவலம்.



திருப்பூர் மாநகர் பகுதிகளில் வீடின்றி சாலையில் குடியிருக்கும் மக்களை 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் கண்டறிந்து அவர்களை பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து  மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பாதுகாப்பாகவும் பொதுமக்கள் வெளியே செல்லாதவாறு காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கல்லூரி சாலை சிக்கண்ணா கல்லூரி அருகே அமைந்துள்ள பள்ளியில் வீடில்லாத மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் போதிய வசதிகள் இல்லாமலும் விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் இருளில் அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பைத் தரும் காவலர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image