திருப்பூரில் கொரோனா வேடமிட்டவருடன் ஊர்வலமாக வந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூரில் கொரோனா வேடமிட்டவருடன் ஊர்வலமாக வந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு போலீஸ் சார் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹெல்மெட்டில் கொரோனா  போல வேடம் அணிந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் போலீசார் கொரானா விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெருமாநல்லூர் ரோடு பகுதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறினர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image