மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் வந்து சாலை மற்றும் வீதிகள் தோறும் ஆய்வு செய்தார்

 


மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் வந்து சாலை மற்றும் வீதிகள் தோறும் ஆய்வு செய்தார்


செங்கம்,ஏப்ரல் 12 : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மத்திய மாநில அரசுகள் அறிவித்த கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைகளையும் மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் வந்து சாலை மற்றும் வீதிகள் தோறும் ஆய்வு செய்தார். இதில் சாலை மற்றும் வீதிகளில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரியும் நபர்களிடம் விசாரித்து அவர்களுக்கு கொடிய நோயான கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் புதிய பேருந்து நிலையத்தில்பொதுமக்களின் நலன் கருதி தற்காலிகமாக அமைத்த உழவர் சந்தையை ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image