தேவகோட்டையில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கள்.

தேவகோட்டையில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கள்.


 


தேவகோட்டை , ஏப்.30- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழன் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரங்கு அமலில் இருப்பதால் வருமையில் இருக்கும் ஏழை எளிய மக்கள் 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை தமிழன் சட்ட உரிமைகள் கழகம் அமைப்பின் தலைவர் கேபிள.பஷீர் முஹம்மது , பொருளாளர் வி எஸ். சூசை ஆகியோரின் தலைமையிலும் தேவகோட்டை வட்டாச்சியர் முன்னிலையிலும் வழங்கப் பட்டது.இன் நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.சுதாகர், மாநில நிர்வகச்செயலாளர் கே.பி.சுல்தான், தேவகோட்டை நகர ஒருங்கிணைப்பாளர் ஏ.செய்யது அபுதாகிர் மற்றும் உறுப்பினர்கள் ஏ.நிஸ்வர்தீன் , ஆகாஷ், ரஹ்மான், அப்பாஸ், மாணிக்கம், குமார்ஆகியோர்கள் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image