ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களைபறிமுதல் செய்யப்படும்திருப்பூர் காவல் எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய வாகனங்களை நிற்க வைத்து எச்சரித்து அனுப்பிய திருப்பூர் போலீசார். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை.


கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் நகர் பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து வெளியே சுற்றித் திரிவதை தடுக்கும் விதமாக திருப்பூர் வடக்கு காவல் துணை ஆணையர் வெற்றி வேந்தன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன், துணை ஆய்வாளர்  ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் இன்று அநாவசியமாக  வெளியே வந்த அனைத்து வாகன ஓட்டிகளையும் அரை மணி நேரம் நிற்கவைத்து பின்னர் அனுப்பினர் மேலும் அவர்களிடம்  நாளை முதல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருவோர் மீது வழக்கு தொடரப்பட்டது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image