மதர்லேண்ட் அறக்கட்டளை" சார்பில் இலவச அரிசி, எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் முகக்கவசங்கள் , கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன...... 

இன்றைக்கு ஆவடி பகுதியில் உள்ள 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு "மதர்லேண்ட் அறக்கட்டளை" சார்பில் இலவச அரிசி, எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் முகக்கவசங்கள் , கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன...... 


இப்பகுதியில் அதிகமான ஏழை மக்கள் இருப்பதால், இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பலருக்கு கொரோனா நிவாரண உதவிகளை அறக்கட்டளை சார்பாக வழங்க உள்ளோம்....


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image