செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே காவல்துறையினரால் கோரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்வு


செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே காவல்துறையினரால் கோரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்வு


 


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே காவல்துறையினரால் கோரோனா வைரஸ் விழிப்புணர்வாக கண்களுக்கு தெரியாத கோரோனா வைரஸ் தன் நாக்கில் பாதி உலகை விழுங்குவதை போன்றும் உலகை காப்பாற்ற மருத்துவத்துறை துப்புரவு பணியாளர்கள் காவல்துறை போராடி வருவது போன்றும் வைரஸின் நாக்கிலுள்ள மிதி உலகத்தை பொதுமக்களால் தான்  காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் தத்ரூபமான முறையில் வரையப்பட்டுள்ள படத்தினை  பார்க்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image