கொரோனாவில் இருந்து விடுதலை வீடு திரும்பினார் ஆனந்தன்

திருவண்ணாமலை ஏப்ரல் 12: திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பும் ஆனந்தன் என்பவரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் தனது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார். இதில் தலைமை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு செல்லும் ஆனந்தனை என்பவரை கைதட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்கள்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image