தேனி மாவட்டம் பகுதியில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி


தேனி மாவட்டம் பகுதியில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி:


 தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான பெரியகுளம், வைகை அணை, தேவதானப்பட்டி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சோத்துப்பாறை அணை போன்ற பகுதிகளில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.


 இந்த மழை சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்தது இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர் .


இந்த மழை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள மா மரங்களுக்கு ஈரப்பதம் அதிகமாக காணப்பட்ட வாய்ப்புள்ளன.


 இதனால் பெரிய குளத்தை சுற்றியுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்..


 வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் இந்த மழை பெய்தது மக்களின் வெப்பத்தை தனித்து.


இப்போதும் மழை பெய்து வருகிறது 


தேனி மாவட்ட செய்திக்காக


 அ வெள்ளைச்சாமி


9442890100


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image