திருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி – தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு முகாமில் சேர்த்த மாவட்ட கலெக்டர் : பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி – தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு முகாமில் சேர்த்த மாவட்ட கலெக்டர் : பொதுமக்கள் பாராட்டு


தி.மலை, ஏப்ரல்.15- திருவண்ணாமலையில் ஆதரவில்லாமல்,சாலையில் பசியால் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியை தன்னுடைய காரில் ஏற்றிவந்து சிறப்பு முகாமில் சேர்த்து உதவி செய்த  மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு பாரட்டுகள் குவிந்து  வருகின்றன.


ஊரடங்கு உத்தரவால் இந்தியாவே வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்களும்,ஆதரவற்றோரும் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்க மாநில அரசும், சமூக நல அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image