மதுரை அவனியாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் உட்பட ஆதரவற்றோர்களுக்கு அதிமுக வை சேர்ந்த ராஜ்மோகன் அரிசி உள்ளிட்டமளிகை பொருட்களை வழங்கினார்.
மதுரை அவனியாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் உட்பட ஆதரவற்றோர்களுக்கு அதிமுக வை சேர்ந்த ராஜ்மோகன் அரிசி உள்ளிட்டமளிகை பொருட்களை வழங்கினார்.

 

கொரானா பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பணியாற்றி கொண்டிருக்கும் சுகாதார துறை மருத்துவ துறை களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற மக்களுக்கு உதவிடும் வகையிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பoளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுக வை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் மதுரை அவனியாபுரத்தில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

 

மேலும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கி வருகிறார்.

Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image