கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்


கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பண்ருட்டி பண்ருட்டி வடலூர் குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் நேரில் பார்வையிட்டார்


இன்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் அனைத்து பகுதியிலும் நகராட்சி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது இப்பணிகளை கிருமி நாசினி மற்றும் தூய்மை பணிகளை சரிவர செய்யாத நகராட்சி அலுவலர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு மேலும் நகராட்சி அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு முழு சுதந்திரம் ஏற்பட பொதுமக்கள் 100% ஒத்துழைப்பு வாங்கியுள்ளனர் இன்று பார்வையிட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை இது போன்று தொடர்ந்து 3ம் தேதி வரை தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை மேற்கொண்டு கொரோனா கிருமி தொற்றை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது இந்த ஆய்வின் போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பரிமளம் துணை ஆட்சியர் மங்கலநாதன் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் ராஜா வட்டாட்சியர்கள் செல்வகுமார் கடலூர் உதயகுமார் பண்ருட்டி கீதா குறிஞ்சிப்பாடி மற்றும் பலர் உடன் இருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image