மருங்கூர் வி.எம் கேஷ்யூஸ் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் நிர்மலா குடும்பத்திற்கு மூன்று மூட்டை அரிசி மளிகை பொருட்கள்பழவகைகள் வழங்கினார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் நிர்மலா குடும்பத்தின் கணவர் சண்முகம் இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததால் இரண்டு பிள்ளைகளுடன் நிர்மலா வறுமையில் இருப்பதாக அறிந்த
மருங்கூர் வி.எம் கேஷ்யூஸ் தொழிலதிபர் வீர விஸ்வாமித்தின் அவர்களின் உத்தரவுப்படி இன்று அந்த குடும்பத்திற்கு மூன்று மூட்டை அரிசி மளிகை பொருட்கள்பழவகைகள் வழங்கினார்
மேலும் இரண்டு பிள்ளைகளுக்கும் தேவைப்படக்கூடிய கல்வி செலவை ஏற்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்
மனிதநேயத்துடன் பொதுமக்களுக்கு பல உதவிகள் செய்து வரும்
தொழிலதிபர் அவர்களை அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மனதாரப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்