செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுக்க கிருமிநாசினி மருந்தை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அடித்தார்

செங்கம் அருகே அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுக்க கிருமிநாசினி மருந்தை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அடித்தார்


 


செங்கம், ஏப்ரல் 8 :திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரைஸ் முன் நடவடிக்கை  கிருமிநாசினி M.மணிகண்டன் ஊராட்சி மன்ற தலைவரால் தெளிப்பு    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் ராவந்தவாடி ஊராட்சியில் கொரோனா வைரைஸ் முன் நடவடிக்கையாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது மேலும் மத்திய மாநில அரசுகள் அறிவித்த காலவறை சுய ஊரடங்கு உத்தரவான 144 தடை உத்தரவை ஏற்று பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து சமுக அக்கறையுடன் ஏற்று விழிப்புடன் செயல்பட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் ஆதரவு தரவேண்டும் இதில் சமுக ஆர்வாளர் ஜெயசீலன் கலந்துகொண்டார்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image