செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில்ரம்ஜான்தொழுகை தொடர்பாக ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில் ரம்ஜான் தொழுகை இன்று நள்ளிரவு முதல் தொடங்கியதால் அனைத்து பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி நோன்புக்கஞ்சி வழங்குதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image