பத்திரிகையாளர்களுக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

சிறப்பு முகாம் அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.


மாவட்டம் நிருபர்கள், தாலுக்கா நிருபர்கள், பருவ இதழ்கள் என அனைவருக்கும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்  சிறப்பு முகாம் மூலமாக  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.


 


*கி.வினோத்*
*பொறுப்பாசிரியர்*
*வெற்றியுகம் மாதஇதழ்*
*மாநில அமைப்பு செயலாளர்*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* 
*தலைமையகம்*
*98400 35480*


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image