நோய் தொற்றும் அபாயம் கேஸ் ஏஜென்சி மூலம் வழங்கப்படும் சிலிண்டர்கள் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கம்,ஏப்ரல் 17: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல் பகுதியில் அந்தனுர் உள்ள விஜயலட்சுமி கேஸ் ஏஜென்சி மூலம் பதிவு செய்தவர்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கவேண்டிய கேஸ் சிலிண்டர் இப்பகுதி மக்களுக்குசந்தை மைதானத்தில் வரவழைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கேஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் 144 தடை உத்தரவை மீறும் வகையிலும் பொது மக்களை ஒன்று திரட்டி எளிதில் நோய்வாய்ப்படும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கேஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image