இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்கள் அரிசி மற்றும் காய்.மளிகைப்பொருட்களைவழங்கினர்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினர அரிசி மற்றும் காய்.மளிகைப்பொருட்களைவழங்கினர்


திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 85 நபர்கள் மற்றும் செங்கம் பகுதி வேன் ஓட்டுனர்கள் 50 பேர் என மொத்தமாக 135 நபர்களுக்கு தலா 1000 என ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் காய். மளிகைப் பொருட்களை இன்று செங்கம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வேன்கள் நிருத்தும் இடம் ஆகிய இரு இடங்களில் நேரடியாக சென்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினர்


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image