பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கபசுர நீர் மற்றும் சானிடை சர் வழங்கப்பட்டது

 


பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கபசுர நீர் மற்றும் சானிடை சர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு ஜி. நாகராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சங்க ஒருங்கிணைப்பாளர்  கவிஞர் ராஜா ஆ ,சங்கத் தலைவர் க. கதிரவன் சங்க துணைத் தலைவர் கவிஞர் சே. அரிஆனந்த் , 
சங்க பொருளாளர் பெ. அய்யனார், இயக்குனர் மூ ச நபில் புகாரி, செயற்குழு உறுப்பினர் பி. சாமிப்பிள்ளை, செய்தி தொடர்பாளர் அரல.விஸ்வநாதன், சங்க உறுப்பினர்கள்   பண்ருட்டி வட்ட ஜே ஆர் சி கன்வீனர்  வை.வீரப்பன் ,ஜேஆர் சி இணைக் கன்வீனர் கே. பாலு, திரு.சாந்தகுமார், முத்தையர் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வில்லியம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர நீர் மற்றும் சானி டை சர் வழங்கினார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image