ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனாவைரஸ் முதல்வரின் பொது நிவாரன நிதிக்கு ரூபாய் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனாவைரஸ் முதல்வரின் பொது நிவாரன நிதிக்கு ரூபாய் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் வழங்கப்பட்டது.


 


தேவகோட்டை . ஏப்.7- ஸ்ரீ முத்துமாரி கல்வி மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகள், ஸ்ரீ ராஜ ராஜன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீராஜராஜன் CBSE பள்ளி ஆகிய நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியமான ரூ.( 1,02, 000) ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ) கொேரானா வைரஸ் தொற்று தடுப்புக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கினர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image