பெரம்பலூர் அருகே கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா செந்தில்குமார் அரிசி பருப்பு முக கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார் April 10, 2020 • M.SENTHIL பெரம்பலூர் அருகே கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா செந்தில்குமார் அரிசி பருப்பு முக கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார் பெரம்பலூர் : ஏப்: 10 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட, ஓலைப்பாடி மற்றும் கிழுமத்தூர் கிராமத்தில் பணிபுரியும் ஒவ்வொறு தூய்மை பணியாளர்களுக்கு தலா ஆயிரம் மதிப்புடைய அரிசி. துவரம்பரும்பு சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் முக கவசம் உள்ளிட்ட பொருட்களை கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுசிலர் கலா செந்தில்குமார் வழங்கினார் இவ் நிகழ்ச்சியில் பா.ம.க மாநில துணை தலைவர் .செந்தில்குமார் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, மாநில மாணவரணி துணை தலைவர் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் .ராஜ்குமார், சிவசூரியன் கிழுமத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் ரவி, கிழுமத்தூர் ராஜ்குமார், சாமிதுரை மாவட்ட பொருப்பாளர்கள் எடிசன், தியாகராஜன், சந்திரசேகர் கி.குடிகாடு. தங்க நிலா, செல்வம் மற்றும் கிழுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், ராஜமாணிக்கம் கிழுமத்தூர் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இவ் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்