மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிவாரன உதவிகள் வழங்கினார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிவாரன உதவிகள் வழங்கினார்.


 


தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அறிவுரையின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்க கூறினார். இதனையடுத்து கடலூர் வடக்கு மாவட்ட கங்கிரஸ் சார்பில் பண்ருட்டியில் ஏழை எளிய பொது மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நிவாரன உதவிகள் வழங்கினார். இதில் மாநில பொதுகுழு உறுப்பினர்கள் வேலுமணி, ஷபியுல்லா, மாவட்ட பொதுகுழு உறுப்பினர் சாகுல் அமீது, வட்டார தலைவர்கள் ராமசந்திரன், பிரேமாகேசவன் குணசேகர், தருமசிவம்  நகர தலைவர் முருகன், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து வள்ளி, கருணாநிதி, கணேசன்  சங்கரலிங்கம், அப்பர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்'


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image