மேற்கு மாவட்ட  செயலாளர்  அருண்மொழிதேவன்  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார்

மேற்கு மாவட்ட  செயலாளர்  அருண்மொழிதேவன்  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார்


 


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க மகத்தான   நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட  செயலாளருமான அருண்மொழிதேவன் அவர்களின் ஆலோசனையின் பெயரிலும் திட்டக்குடி நகர அதிமுக சார்பில் 18 வார்டுகளின் நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்ட  3500 ஏழை எளிய குடும்பத்தினர்களுக்கு  9 லட்ச ரூபாய் மதிப்புடைய  அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியை   மேற்கு மாவட்ட  செயலாளர்  அருண்மொழிதேவன்  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார் இதில்  விருதாச்சலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் திட்டக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் நகர அதிமுக செயலாளருமான அரங்க நீதிமன்னன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமு  உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image