கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் தமிழன் இறப்பு:

கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் தமிழன் இறப்பு:


 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி  அருகே  வசித்து வந்தார் சண்முகநாதன்  இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். 


 சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை கொண்டவர்.
 இவர் வயது 32 இன்று உயிரிழந்தார்.


 இவருக்கு கிருமித் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவரது மார்பக ஊடுபடம் X.RAY எடுக்கும் போது     அவருக்கு நீமோனியா இல்லை என்பதை காட்டியதாக தெரியப்படுத்தப்பட்டது.


 பரிசோதனை முடிவுகள் பெறப்படாத நிலையில் வீட்டில் இருக்குமாறு அவரை அறிவுறுத்தப்பட்டனர் .


இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


 அவருக்கு கொரோனா வைரஸ்  கிருமித்தொற்று இருந்ததாக அவரது மரணத்திற்குப் பிறகு உறுதி செய்யப்பட்டது. 


 அவரது மரணத்திற்கான காரணம் பற்றி சிங்கப்பூர் போலீசார் மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்


செய்திக்காக 


அ.வெள்ளைச்சாமி 


9442890100


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image