இரண்டாவது நாளாக  பெய்த  மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

இரண்டாவது நாளாக  பெய்த  மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி


திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் ஜவ்வாது மலையில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் இரண்டாவது நாளாக இன்று காலை பெய்த கனமழையால் மலை கிராமங்களில் உள்ள குட்டக்கரை, கானமலை ஆகிய கிராமங்களில் செல்லும் தானியாறு, பாதிரியாறு மற்றும் மஞ்சூத்யாறு ஆகிய சிற்றூர்களில் திடீரென காட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த சிற்றாறுகளில் செல்லும் வெள்ளப்பெருக்கு போளூர் அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணைக்கு சென்று பாய்கிறது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு அணைக்கு வந்ததால் அணை அருகே உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் சித்திரை மாதத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு புதிய மழைநீர் வந்தடைந்தாள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image