ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை ஊராட்சியில் அமிர்தா கல்வி நிறுவனத்தின் சார்பில் கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை ஊராட்சியில் அமிர்தா கல்வி நிறுவனத்தின் சார்பில் கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 


 


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா , அம்பாத்துரை ஊராட்சியில் அமிர்தா கல்வி நிறுவனங்கள் , செட்டியபட்டி ஊராட்சி மற்றும் சுகாதார துறை ஆகியவை இணைந்து கபசூர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது . இந்நிகழ்ச்சி அமிர்தா கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரி தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் விஜய்ஆனந்த் , அம்பாத்துரை ஊராட்சி மன்ற தலைவர் எம். சேகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கபசூர குடிநீர் குடித்து பயன்பெற்றனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image