திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் தலைமையில் கிருமிநாசினிகளை தூய்மை பணியாளர்களை கொண்டுதெளிக்கப்பட்டது


திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் தலைமையில் கிருமிநாசினிகளை தூய்மை பணியாளர்களை கொண்டுதெளிக்கப்பட்டது


 


செங்கம் ஏப் 12 : திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் பேருராட்சி எல்லைக்குட்பட்ட 11.வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உத்தரவின் பேரில் நகர செயலாளர் சாதிக்பாஷா முன்னிலையில் வார்டில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் தலைமையில் கிருமிநாசினிகளை தூய்மை பணியாளர்களை கொண்டு இயந்திரம் மூலம் வீடுகள்தோறும் தெளித்து வருகிறார்கள். இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image