பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்தூய்மைப் பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்தூய்மைப் பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது


 


பண்ணுருட்டி சிறுகிராமம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் நான்கு பேர் மற்றும் ஊ.ஒ.தொ.பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள் இரண்டு பேர் ஆக ஆறு நபர்களுக்கு பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்கள் சிறுகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னலட்சுமி ரமேஷ் அவர்கள் முன்னிலையில் உணவுப் பொருட்களை வழங்கினார்கள் உடன் செந்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதைகணேசன் மற்றும் நாகராஜ் வினோத்குமார் மற்றும் மு.ஊ.ம.உறுப்பினர் இராமச்சந்திரன் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image