அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 80 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை

செங்கம்,ஏப்ரல் 02 : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்தசென்னசமுத்திரம் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 80 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை சுமார் 7லட்சம்  மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர் இதில் 
அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என செங்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image