சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சிவன் கோயில் தெருவில் வசிக்கும் பார்வையற்ற கந்தன் மனைவி செல்வி என்பவருக்கு திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட செயலாளர் ஏ.வா. வேலு அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார். இதில் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் கலந்து கொண்டார்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image