அரசின் அறிவிப்பை ஏற்று சமூக சிந்தனையோடு கெட்டி மேளம் நாதஸ்வரம் இல்லாமல் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம்

அரசின் அறிவிப்பை ஏற்று சமூக சிந்தனையோடு கெட்டி மேளம் நாதஸ்வரம் இல்லாமல் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம் 


ஊரடங்கு உத்தரவால் திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு முன்பணம் திருப்பித் தரப்பட்டது இருப்பினும் மணமக்கள் வழக்கம்போல் தாங்கள் கேட்கும் ஜோசியரின் அறிவுறுத்தலின்படி குறித்த நேரத்தில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது அப்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது இதில் கெட்டிமேளம் நாதஸ்வரம் இல்லாமல் உறவினர்கள் ஆறு பேர் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது அரசின் அறிவிப்பை ஏற்று சமூக சிந்தனையோடு உண்மையாக நடைபெறும் இதுபோன்ற திருமணங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே இருந்து மணமக்களை வாழ்த்துவோம்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image