திருப்பூரில் அதிமுக சார்பில் 500 க்கும் மேற்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு அரிசி மூட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.


திருப்பூரில் அதிமுக சார்பில் 500 க்கும் மேற்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு அரிசி மூட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.


திருப்பூரில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் வேலை இழந்து  வருமானம் இன்றி வீட்டில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரை ஓரமாக குஇயிருந்து வரும் குடிசை வாசிகளுக்கு 48 வது வார்டு  அதிமுக கழக கிளைச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார்  500 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அவர்களது குடியிருக்கும் பகுதியில் வீடு வீடாக  சென்று வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image