டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து 500 ரூபாய்க்கு குவாட்டர் என விற்பனை செய்தவர் கைது. அவரிடமிருந்து 277 மது பாட்டில்கள் பறிமுதல்.

டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து 500 ரூபாய்க்கு குவாட்டர் என விற்பனை செய்தவர் கைது. அவரிடமிருந்து 277 மது பாட்டில்கள் பறிமுதல்.


திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் உள்ள வீட்டில் மதுபானங்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது நாகேந்திரன் என்பவர் வீட்டினுள்ளே மதுவை மறைத்து வைத்து வீட்டின் பின்புறமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது ஏழை அடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்த 277 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 120 ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை கொடுத்த ஊழியர்கள் இருவரை தேடி வருகின்றனர். பிடிபட்ட நாகேந்திரனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image